நட்புகளுக்கு வணக்கம்.
இன்று என் 67 ஆவது அகவையின் தொடக்கம் என்பதால் “ பாவலர் பக்கம் ” என்னும் நான்காவது வலைப்பக்கத்தைத் திறந்திருக்கிறேன்.
என்னுடைய பிறந்தநாளில் இனிய வாழ்த்துகளை வாரி வழங்கிய எனது தோழமைகளுக்கு இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
என்னுடைய நாடகப் பதிவுகளை இப்பக்கத்தில் இடுகையிடத் திட்டமிட்டுள்ளேன்.
இடுகை பற்றியத் தங்களின் கருத்துகள் என் படைப்புகளுக்குச் செழுமை சேர்க்கும் என்னும் நம்பிக்கையுடன் .... பாவலர் பொன்.க.
இன்று என் 67 ஆவது அகவையின் தொடக்கம் என்பதால் “ பாவலர் பக்கம் ” என்னும் நான்காவது வலைப்பக்கத்தைத் திறந்திருக்கிறேன்.
என்னுடைய பிறந்தநாளில் இனிய வாழ்த்துகளை வாரி வழங்கிய எனது தோழமைகளுக்கு இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
என்னுடைய நாடகப் பதிவுகளை இப்பக்கத்தில் இடுகையிடத் திட்டமிட்டுள்ளேன்.
இடுகை பற்றியத் தங்களின் கருத்துகள் என் படைப்புகளுக்குச் செழுமை சேர்க்கும் என்னும் நம்பிக்கையுடன் .... பாவலர் பொன்.க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக